நெல்லை மாவட்டத்தில் 6–ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்
நெல்லை மாவட்டத்தில் வருகிற 6–ந் தேதி (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.;
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் வருகிற 6–ந் தேதி (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மின்தடைநெல்லை மாவட்டம் கடையம், வீரவநல்லூர், அம்பை மற்றும் ஓ.துலுக்கப்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் வருகிற 6–ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அந்தந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் ஆவுடையானூர், மணல்காட்டனூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடானூர், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், ஜமீன்சிங்கம்பட்டி, வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம்,
அம்பைஅம்பை, ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, ஆழ்வார்துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம் ஆகிய பகுதிகளுக்கு அன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் புலமாடன் தெரிவித்துள்ளார்.