நேபாளம்: காத்மாண்டுவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது,

Update: 2023-10-23 23:58 GMT

காத்மாண்டு,

இன்று அதிகாலை 4:17 மணியளவில் நேபாளத்தின் காத்மாண்டுவில் ரிக்டர் அளவுகோலில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து நீளம் : 86.47, ஆழம்: 10 கிமீ, இடம்: 393 கிமீ அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் சேதம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்