விமானத்தில் புகைப்பிடித்த வழக்கில் பிணைத்தொகை செலுத்த மறுத்து ஜெயிலுக்கு போன பயணி

அபராதமே ரூ.250 தான், ஜாமீனுக்கு ரூ.25 ஆயிரம் கொடுக்க முடியாது என கூறி விமானத்தில் புகைப்பிடித்து கைதான பயணி ஜெயிலுக்கு போன விநோத சம்பவம் மும்பையில் நடந்து உள்ளது.;

Update:2023-03-15 00:15 IST


Tags:    

மேலும் செய்திகள்