வீரபாண்டியில் மது குடிக்க அனுமதித்த 2 பேர் கைது

வீரபாண்டியில் மது குடிக்க அனுமதித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்;

Update:2022-11-11 00:15 IST

வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது குடிக்க அனுமதித்த வீரபாண்டி கிழக்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் வயது (40), அரசு மேல்நிலைப் பள்ளி தெருவை சேர்ந்த சிவசாமி (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்