இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது
இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சி சோமாஸ்கந்தர் கோயில் சிலை மோசடி புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது