இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது

இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-03-15 06:27 GMT
சென்னை,

இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது செய்யப்பட்டுள்ளார்.  காஞ்சி சோமாஸ்கந்தர் கோயில் சிலை மோசடி புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது 

மேலும் செய்திகள்