லாட்டரி சீட்டு விற்றவர் கைது

நெல்லை அருகே பேட்டையில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-20 19:25 GMT

பேட்டை:

நெல்லை அருகே பேட்டை செக்கடி பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி பிடித்து விசாரணை நடத்தினார். இதில் அந்த நபர் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி விற்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாட்டரி விற்ற சங்கர் நகரை சேர்ந்த குமார் (வயது 48) என்பவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்