குண்டு கல் கடத்திய லாரி பறிமுதல்

மூன்றடைப்பு அருகே குண்டு கல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-06-29 19:11 GMT

நாங்குநேரி:

மூன்றடைப்பு போலீசார் புதுக்குறிச்சி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி லாரியில் குண்டு கல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்