பஞ்சாங்கம்

திதியை அடிப்படையாகக் கொண்டு, வழிபாடுகளை செய்து வந்தால் விதி மாறும்.

Update: 2017-04-13 09:31 GMT
நீண்ட ஆயுளைப் பெற வேண்டுமானால், நாளை அடிப்படையாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பாவங்கள் அகல வேண்டுமானால், நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நோய்கள் தீர வேண்டுமானால், யோகத்தை அடிப்படையாக வைத்து வழிபட்டு வர வேண்டும்.

காரிய வெற்றி ஏற்பட வேண்டுமானால், கரணங்களையும் நட்சத்திரத்தையும் அடிப்படையாக வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு திதி, நாள், யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச அங்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு தான் பஞ்சாங்கத்தை நாம் பார்க் கிறோம். அந்த அடிப்படையில் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் சந்தோஷங் களை நாளும் சந்திக்கலாம்.

மேலும் செய்திகள்