பொன்மொழி
ஓர் அடிமையின் நெற்றியில் இயற்கை எப்போதும் இடும், பொறாமை என்னும் மாசைத் துடைத்து விடுவோமாக.
ஒருவரிடமும் பொறாமை கொள்ளாதீர்கள். நன்மை செய்பவர் ஒவ்வொருவருக்கும், கைகொடுக்கத் தயாராக இருங்கள். மூவுலகிலும் உள்ள ஒவ்வொர் உயிருக்கும் ஒரு நல்ல எண்ணத்தை அனுப்புங்கள்.
- விவேகானந்தர்.
- விவேகானந்தர்.