தியானம் மிகக் குறைவாக உண்பவனுக்கும் இல்லை. அதேபோல் அதிகமாக உறங்குபவனுக்கும் இல்லை, மிகச்சிறிதே உறங்குபவனுக்கும் இல்லை. உணவிலும், ஓய்விலும், உழைப்பிலும், உறக்கத்திலும், விழிப்பிலும் மிதமாக இருப்பவனின் எல்லாத் துன்பங்களையும் தியானம் அகற்றிவிடும்.
-ஸ்ரீகிருஷ்ணர்.
-ஸ்ரீகிருஷ்ணர்.