நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை

Update: 2023-07-06 05:12 GMT

நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளாது. பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

மேலும் செய்திகள்