நெல்லை - குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு
நெல்லையில் வரும் 10ம் தேதி நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் கட்டண உயர்வு தொடர்பான தீர்மானம் முன்மொழியப்படவுள்ளது. வீடுகளுக்கான குடிநீர் கட்டணத்தை 50% முதல் 300% வரை உயர்த்தவும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்புத் தொகையை அதிகரிக்கவும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்பு தொகை ரூ.5,000 ஆக இருந்த நிலையில் கட்டடத்தின் பரப்பளவின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், 600 சதுர அடி வரை கட்டிடம் உள்ள நபர்களுக்கு ரூ.7,500 என்ற விகிதத்திலும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.40,000 வரை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Update: 2025-11-05 10:53 GMT