பர்வத மலைக்கு சென்ற நபர் பலி
காலை மலையேற தொடங்கிய நிலையில்; 1265 படிக்கட்டுகள் ஏறி முடித்த போது வலிப்பு ஏற்பட்டு ஈரோட்டை சேர்ந்த தனசேகரன் மயங்கி விழுந்துள்ளார். மருத்துவக்குழுவினருடன் சென்று வனத்துறையினர் சோதித்த போது தனசேகரன் உயிரிழந்தது தெரியவந்தது.
Update: 2025-11-05 12:42 GMT