விவசாயி வீட்டில் 50 சவரன் கொள்ளை

பொள்ளாச்சியில் உள்ள விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கதவு மற்றும் பீரோவில் உள்ள கைரேகை குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-05-18 07:30 GMT

Linked news