திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்

விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று ஒரே நாளில் கோவில் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

Update: 2025-05-18 07:35 GMT

Linked news