மும்பையில் 17 குழந்தைகளை கடத்தியவர் என்கவுன்டர்

மும்பையில் 17 குழந்தைகளை பிணைக்கைதியாக வைத்த நபரை என்கவுன்டர் செய்தது காவல் துறை. கடத்தல்காரர், போலீஸாரை தாக்க முயன்ற நிலையில் போலீஸ் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது கடத்தல்காரர் உயிரிழந்தார்.

Update: 2025-10-30 12:47 GMT

Linked news