கொரோனா பெருந்தொற்றை விட, காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் இறப்பவர்கள் அதிகம்

உலகளவில் காற்று மாசுபாட்டால் 2024ம் ஆண்டில் மட்டும் 81 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இந்தியாவிலும் அமைதியாக பல உயிர்களைக் கொன்று வருகிறது காற்று மாசு, அது ஒரு Silent Killer” என எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

Update: 2025-10-30 12:59 GMT

Linked news