திருவள்ளூர் மாவட்டத்தில் நவ.1ம் தேதி அனைத்து பள்ளிகளும் முழு நாள் செயல்படும்
திருவள்ளூர் மாவட்டத்தில் நவ. 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் முழு நாள் செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக அக்.22ம் தேதி வழங்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-30 13:02 GMT