சுப்ரீம் கோர்ட்டின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம்

சுப்ரீம் கோர்ட்டின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். நீதிபதி சூர்யகாந்த் யாதவ், நவம்பர் 24ம் தேதி தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-10-30 13:39 GMT

Linked news