கச்சத்தீவு மீட்பு குறித்து நடவடிக்கை இல்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

Update:2025-04-07 10:44 IST

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் விடுதலை குறித்து பிரதமரிடம் கோரிக்கை விடுத்தோம். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது கச்சத்தீவை மீட்பது குறித்து நடவடிக்கை இல்லாதது வேதனை அளிக்கிறது. மீனவர்கள் விடுதலை, படகுகள் விடுவிப்பு குறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றார்.

மேலும் செய்திகள்