தினத்தந்தி
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாத்.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிரேஸி பாய்’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
ஆஷிகா, தமிழில் கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.