தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஈஷா ரெப்பா..இவர் தமிழில் 'ஓய்' படம் மூலம் அறிமுகமாகியுள்ளார்..இவர் தொடர்ந்து நித்தம் ஒரு வானம், ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஈஷா, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore