'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங்..இறுதிச்சுற்று படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது..இவர் தொடர்ந்து 'ஓ மை கடவுளே', 'சிவலிங்கா', 'குரு', 'கொலை' போன்ற படங்களில் நடித்துள்ளார்..பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரித்திகா சிங் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக உள்ளார்..Explore