தமிழில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்..இவர் தொடர்ந்து 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து', 'நோட்டா', 'ஜாம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்..இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிலையில் அமைந்துள்ளது.