உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்கலாம்..மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்..கர்ப்பப்பையை வலுவாக்கும்..இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இரத்த சோகை நோயை எளிதில் குணப்படுத்த பயன்படுகிறது..சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது