மழைக்காலம் தொடங்கியதும் குழந்தைகளுக்கு சாதாரண குடிநீருக்கு விடை கொடுத்துவிட்டு வெந்நீர் குடிப்பது நல்லது. ஏனெனில் வெந்நீர் மழைக்கால நோய்களான சளி, இருமல் பிரச்சினைகள் வராமல் தடுக்கும்..தொண்டைக்கு இதமளிக்கும்.செரிமானத்திற்கு உதவும்.நரம்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும்.மலச்சிக்கலை போக்கும்.நீரேற்றமாக வைத்திருக்கும்.குளிரில் நடுக்கம் குறையும்.ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்