பாஜக பெண் தொண்டர்கள் அனல் பறந்த ஆட்டம் பாட்டம் என வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்..பாஜகவினர் இனிப்புகளை வழங்கி வெற்றியை கொண்டாடினார்கள்..வளர்ச்சி தரும் என்ற நம்பிக்கையில் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என கூறி, வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்..தெலுங்கானாவில் காங்கிரஸ் அபார வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது..காங்கிரஸ் கட்சியின் வெற்றியை கொண்டாடிய தொண்டர்கள் சோனியா காந்தி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்..காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பு ஆட்டம் போட்டு மகிழ்ந்த தொண்டர்கள்..தெலுங்கானா வாக்காளர்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார்