முகத்தில் ஆங்காங்கே தோன்றும் கரும்புள்ளிகள் பலருக்கும் கவலையை ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கைகளால் கிள்ளுவது அல்லது நோண்டுவது சருமத்தில் காயம், வீக்கம் மற்றும் தழும்புகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே, கரும்புள்ளிகளை அகற்றும்போது சருமத்திற்கு ஏற்ற முறைகளைப் பின்பற்றுவது அவசியம்.