உடல் உஷ்ணத்தை குறைக்கும் தன்மைக்கொண்டது..சருமத்தை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது..தோல் நோய்களை எதிர்த்துப் போராடுகிறது..செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..ஈறுகளை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்குண்டு..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.