கோவை சாலையில் வாகன பேரணியில் பிரதமர் மோடி..பிரதமரை பார்க்க வெள்ளம் போல் திரண்ட மக்கள் கூட்டம்..குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய மோடி..கோயம்புத்தூரில் 1998 ல் நிகழ்ந்த தீவிரவாத குண்டுவெடிப்புகளை என்னால் மறக்க முடியாது -பிரதமர் மோடி.தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது..எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி தி.மு.கவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை..கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள். இன்று மாலை நடந்த வாகன பேரணி பல ஆண்டுகள் நினைவில் நிற்கும்..இதில் கலந்துகொண்ட பல்வேறு தரப்பு மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.