மனித வாழ்வில் தேவைகள் ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ...வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்..நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு..தாகத்தைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்..கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத பெண்கள்..கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்..பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்..நீராட இயலாத நிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம்