வெப்பப் பக்கவாதம் என்பது வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கடுமையான நோய்களில் இதுவும் ஒன்றாகும்..நம் உடலின் வெப்பநிலை 104 பாரன்ஹீட் அல்லது 40 செல்சியசை தாண்டும் போது, உடலின் குளிரூட்டும் தன்மை செயலிழந்து போகிறது..இதனால் மூளை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, தன்நினைவை இழக்க நேரிடும். இதையே வெப்பப் பக்கவாதம் என்கிறோம்..வெப்பப் பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது?.வெப்பப் பக்கவாதம் - அறிகுறிகள் என்ன?