தமிழகத்தில் தேவாங்கு சரணாலயம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி



கரூர், திண்டுக்கல்லில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படுகிறது அழிந்து வரும் தேவாங்கு இனங்களை பாதுகாக்க இந்தியாவின் முதல் முறையாக தேவாங்கு சரணாலயம் அமைக்க அறிவிக்கை செய்துள்ளது.
கரூர் மற்றும் திண்டுக்கல்லில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கி உள்ளார். கரூர், திண்டுக்கல்லில் 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் கடவூர் தேவாங்கு சரணாலயம் அமைத்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire