பொல்டாவா மாகாணத்தின் கிரெமென்சுக்கில் உள்ள... ... லைவ் அப்டேட்: உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த இதைத்தான் செய்ய வேண்டும் - ஜெர்மனி அதிபரின் யோசனை
Daily Thanthi 2022-06-18 07:18:45.0


பொல்டாவா மாகாணத்தின் கிரெமென்சுக்கில் உள்ள சுத்திகரிப்பு ஆலையை ரஷிய ஏவுகணைகள் தாக்கி உள்ளன.

நேற்று ஒரே இரவில் ஆறு முதல் எட்டு ஏவுகணைகள் உள்ளூர் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பொல்டாவா ஒப்லாஸ்ட் கவர்னர் டிமிட்ரோ லுனின் தெரிவித்துள்ளார். 


Next Story