டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாணத்தில் ரஷிய ராணுவத்தின்... ... லைவ் அப்டேட்ஸ்: எங்கள் நாட்டின் மீது உக்ரைன் ஏவுகணைகளை வீசியது - பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு
Daily Thanthi 2022-07-03 02:11:06.0


டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாணத்தில் ரஷிய ராணுவத்தின் குண்டுவீச்சு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர், குழந்தைகள் உட்பட 3 பொதுமக்கள் காயமடைந்தனர்.

மேலும் இதுதொடர்பாக டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ கூறுகையில், “ரஷியப் படைகள் டோப்ரோபிலியா சமூகத்தைத் தாக்கியுள்ளது. காயமடைந்தவர்களில் நான்கு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு குழந்தைகளும் அடங்குவர்” என்று அவர் தெரிவித்தார்.


Next Story