இறந்தவர்களுக்கு ரூ.1 கோடி- டாடா குழும தலைவர் அறிவிப்பு


இறந்தவர்களுக்கு ரூ.1 கோடி- டாடா குழும தலைவர் அறிவிப்பு
Daily Thanthi 2025-06-12 14:00:02.0
t-max-icont-min-icon

அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் டாடா நிறுவனம் ஏற்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

1 More update

Next Story