
37 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை - ரூ.74.74 லட்சம் பறிமுதல்
தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் 37 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 37.74 லட்சம் ரூபாய் கனக்கில் வராத பணம் பறிமுதல் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. கிண்டி வேளாண் வாரிய அலுவலகத்தில் குரூப் 1 அதிகாரியால், கழிவறையில் பிளஷ் செய்யப்பட்ட பணம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இங்கிருந்து மட்டும் ரூ.4.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





