
பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக கோவாவுக்கு சென்ற அவர் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் ஒளிகளின் திருவிழாவை கொண்டாடினார்.
அப்போது, வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசும்போது, இன்று ஆச்சரியம் அளிக்கும் திருநாள். எனது ஒருபுறம், சமுத்திரம் உள்ளது. மறுபுறம் அன்னை இந்தியாவின் துணிச்சலான வீரர்களின் வலிமையை நான் கொண்டிருக்கிறேன். இந்த புனித திருவிழாவை உங்களுடன் கொண்டாடுவதில் அதிர்ஷ்டம் கொண்டவனாக இருக்கிறேன் என்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





