மும்பையில் 17 குழந்தைகளை கடத்தியவர் என்கவுன்டர்


மும்பையில் 17 குழந்தைகளை கடத்தியவர் என்கவுன்டர்
x
Daily Thanthi 2025-10-30 12:47:35.0
t-max-icont-min-icon

மும்பையில் 17 குழந்தைகளை பிணைக்கைதியாக வைத்த நபரை என்கவுன்டர் செய்தது காவல் துறை. கடத்தல்காரர், போலீஸாரை தாக்க முயன்ற நிலையில் போலீஸ் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது கடத்தல்காரர் உயிரிழந்தார்.

1 More update

Next Story