திருவள்ளூர் மாவட்டத்தில் நவ.1ம் தேதி அனைத்து பள்ளிகளும் முழு நாள் செயல்படும்


திருவள்ளூர் மாவட்டத்தில் நவ.1ம் தேதி அனைத்து பள்ளிகளும் முழு நாள் செயல்படும்
x
Daily Thanthi 2025-10-30 13:02:35.0
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் நவ. 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் முழு நாள் செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக அக்.22ம் தேதி வழங்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story