ஜம்மு காஷ்மீர் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்: சுப்ரியா ஸ்ரீனேட் பேட்டி


ஜம்மு காஷ்மீர் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்: சுப்ரியா ஸ்ரீனேட் பேட்டி
Daily Thanthi 2024-09-25 10:55:08.0
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் திருப்புமுனையான தேர்தல் நடைபெறுவதாகவும், ஜம்மு காஷ்மீர் அதன் எதிர்காலத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் தெரிவித்தார்.

“ஜம்மு காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளாக முற்றிலும் தவறான நிர்வாகமும், வேலையின்மையும் உள்ளது. மாநிலத்தின் வளங்கள் வெளிநபர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. வாக்குப்பதிவு நடக்கும் விதத்தை பார்க்கையில், மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்” என்றும் சுப்ரியா குறிப்பிட்டார்.

1 More update

Next Story