208 ரன்கள் குவித்தும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; இந்திய கேப்டன் ரோகித் சர்மா புலம்பல்

208 ரன்கள் குவித்தும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; இந்திய கேப்டன் ரோகித் சர்மா புலம்பல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் தோற்றதற்கு மோசமான பந்து வீச்சு, பீல்டிங்கே காரணம் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
21 Sep 2022 10:15 PM GMT