ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட குழுவின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
Published on

விருதுநகர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட குழுவின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் சேதுராமசாமி தலைமையிலும், மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு 2019 முதல் 2021-ம் ஆண்டுவரை பயிர் காப்பீடு தொகை வரவேண்டிய நிலை உள்ளதால் காப்பீட்டுத்தொகையை உடனே பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com