- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் பெட்டி



பாலியல் குற்றங்களை தடுக்க திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின்பேரில், முதல்கட்டமாக திருநள்ளாறு போலீஸ் நிலைய வளாகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் புகார்களை மனுவாக எழுதி போடலாம்.
இது குறித்து திருநள்ளாறு போலீஸ் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
பாலியல் உள்ளிட்ட சில முக்கிய குற்ற சம்பவ புகார்களை போலீசில் தெரிவிக்க விரும்புவோர் இனி போலீஸ் நிலையத்துக்குள் வந்து அதிகாரிகளை சந்திக்கத் தேவையில்லை. எந்த தயக்கமுமின்றி போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்துள்ள புகார் பெட்டியில், சம்பந்தப்பட்டவரோ, அவர் சார்பாகவோ புகாரை எழுதி போடலாம். இந்த புகார்கள் குறித்து ரகசியம் காக்கப்படும். புகார்கள் குறித்து போலீசார் உரிய விசாரணை மேற்கொள்வார்கள்.
புகார் பெட்டியில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire