- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு தொழில்நுட்ப பள்ளி மாணவர்கள் போராட்டம்



லாஸ்பேட்டையில் அரசு தொழில் நுட்ப பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு தொழில்நுட்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனை மூட அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் தொழில்நுட்ப பள்ளியை மூடும் முடிவை அரசு கைவிட வலியுறுத்தி அந்த பள்ளி மாணவர்கள் இன்று திடீரென வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாணவர்கள் கூட்டமைப்பு துணை தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். ஆபேத் முன்னிலை வகித்தார்.
மாணவர் கூட்டமைப்பின் நிறுவனர் சாமிநாதன் கலந்துகொண்டு பேசினார். இந்த போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire