நிலத்தகராறில் இரு தரப்பினர் மோதல்


நிலத்தகராறில் இரு தரப்பினர் மோதல்
x

நிலத்தகராறில் மோதிக்கொண்ட இரு தரப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

வில்லியனூர்

நெட்டப்பாக்கம் அருகே உள்ள முளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். விவசாயி. இவருக்கும் உறவினரான பழனிராஜாவுக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இதுதொடர்பாக இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story