தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லையா? இதை ட்ரை பண்ணுங்க..!

தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லையா? இதை ட்ரை பண்ணுங்க..!

Published on
பேரிச்சம்பழத்தை குழந்தை பிறப்பதற்கு முன்னும், பின்னும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
கேரட்டில் உள்ள அதிக அளவிலான சத்துக்கள் தாய்ப்பால் சுரக்க வைப்பதற்கு உதவுகின்றன.
குழந்தைக்குத் தேவையான அளவு புரதங்களைக் கொடுக்கிறது. இது தாய்ப்பாலை அதிகரிப்பதுடன், அதன் தரத்தையும் அதிகரிக்க முட்டை உதவுகிறது.
ஓட்ஸ் கஞ்சி குடித்தால், தாய்ப்பால் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
பாலூட்டும் பெண்கள் இரவில் பாலில் பூண்டு கலந்து காய்ச்சிக் குடித்து வர, தாய்ப்பால் அதிகரிக்கும்.
முருங்கை கீரை மற்றும் பாலக்கீரையில் உள்ள அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.
தாய்ப்பால் சுரக்காத பெண்கள், வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி குடித்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்..

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com