இந்த உடல்நல பிரச்சினை இருக்கா.. அப்போ கத்தரிக்காய் சாப்பிடாதீங்க..!
அழற்சி பிரச்சினை உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அழற்சி இருக்கும் பொது சாப்பிட்டால் பிரச்சினை இன்னும் அதிகமாகும்.
கண்களில் எரிச்சல் மற்றும் தொற்று போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடும்.
மூல நோயால் அவதிப்படுபவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.அவை மூல நோயை அதிகப்படுத்தும் தன்மைக்கொண்டது.
கத்தரிக்காயில் தீங்கு விளைவிக்கும் ஆக்சலேட் அமிலம் இருப்பதால் இவை பித்தப்பையில் கல் உருவாக காரணமாக அமையும்.
மனச்சோர்வு அல்லது பதட்டம் காரணமாக மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது. அதை மீறுவது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.