தேசியக்கொடிக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது..செங்கோட்டையில் பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி.செங்கோட்டையின் அரண்மனைகளில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.