கோடைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை..!

கோடைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை..!

Published on
கோடைக்காலத்தில் அதிகளவு நீர் அருந்த வேண்டும். இதனால் பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகிறது.
பருத்தியால் ஆன மெல்லிய ஆடைகளை அணிவது மிகவும் நல்லது. கருப்பு நிறத்திலான ஆடைகளை தவிர்ப்பது நல்லது.
சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கரும்புச்சாறு, நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
குளிர்சாதன பெட்டியில் வைத்து நீரை அருந்தாமல் மண்பானையில் உள்ள நீரை அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை அதிகரிக்கும்.
காலையும், மாலையும் இருவேளைகளிலும் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் உடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் புத்துணர்வையும் அளிக்கிறது.
உடற்பயிற்சிகளை செய்வதால் உடலும், மனமும் மேம்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com